Feb 23, 2008

What is Greenhouse Effect?

Have you ever seen a greenhouse? Most greenhouses look like a small glass house. Greenhouses are used to grow plants, especially in the winter. Greenhouses work by trapping heat from the sun. The glass panels of the greenhouse let in light but keep heat from escaping. This causes the greenhouse to heat up, much like the inside of a car parked in sunlight, and keeps the plants warm enough to live in the winter.

The Earth’s atmosphere is all around us. It is the air that we breathe. Greenhouse gases in the atmosphere behave much like the glass panes in a greenhouse. Sunlight enters the Earth's atmosphere, passing through the blanket of greenhouse gases. As it reaches the Earth's surface, land, water, and biosphere absorb the sunlight’s energy. Once absorbed, this energy is sent back into the atmosphere. Some of the energy passes back into space, but much of it remains trapped in the atmosphere by the greenhouse gases, causing our world to heat up.

The greenhouse effect is important. Without the greenhouse effect, the Earth would not be warm enough for humans to live. But if the greenhouse effect becomes stronger, it could make the Earth warmer than usual. Even a little extra warming may cause problems for humans, plants, and animals.


Read more...

Jan 23, 2008

Ajith in Billa 50th Day Add !!!



Sathyam Cinemas - 1 Show
Sangam Cinemas - 1 Show
Inox Multiplex - 1 Show
Mayajal Multiplex - 1 Show
Rokini Complex - 4 Shows
Kasi - 4 Shows
Albert - 4 Shows
Bala Abirami - 2 Shows
Woodlands - 4 Shows
Sri Brintha - 3 Shows
Prathana Drive in - 2 Shows
Read more...

Jan 3, 2008

அஜீத்-ஷாலினிக்கு அழகான பெண்குழந்தை

அஜீத்-ஷாலினி தம்பதிகளுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற அப்போலோ மருத்துவமனையில் 2-ந் தேதி காலை சேர்க்கப்பட்டார் ஷாலினி. நள்ளிரவு 1.30 மணிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்த இந்த குழந்தையின் எடை 3.3 கிலோ. சிவந்த நிறத்தில் அப்பாவின் சாயலில் இருப்பதாக அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000-ம் வருடத்தில் ஏப்ரல் 24-ந் தேதி அஜீத்திற்கும், ஷாலினிக்கும் காதல் திருமணம் நடந்தது. திரையுலகமே பொறாமைப்படுகிற அளவுக்கு கருத்தொருமித்த தம்பதிகளாக இருந்தார்கள் இருவரும். படப்பிடிப்பு நேரங்களில் கூட அஜீத்தின் அருகிலேயே இருந்து அவரை கவனித்துக் கொண்டார் ஷாலினி. பில்லா படப்பிடிப்பில் மலேசியாவில் இருந்த அஜீத், கருவுற்றிருக்கும் தன் மனைவியை பார்க்க வாரா வாரம் அங்கிருந்து வந்துவிடுவார். அருகில் இருந்து அவரை ஆறதலாக பார்த்துக் கொண்டார். பில்லாவிற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தை பிப்ரவரி இறுதியில் துவங்க திட்டமிட்டிருக்கிறார் அவர். உடனடியாக துவங்காமல் இருப்பதன் காரணம், அருகில் இருந்து தாயையும், சேயையும் கவனித்துக் கொள்ளதானாம்.
Read more...

Jan 2, 2008

உலக செஸ் தரவரிசையில் ஆனந்த், கிராம்னிக் முதலிடம்!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தும், ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆட்டக்காரர் விளாடிமிர் கிராம்னிக்கும் உலக செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்!இவர்கள் இருவரும் 2,799 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 3வது இடத்தில் வெஸலின் டோப்பலோ (2,787), 4வது இடத்தில் அலெக்சாண்டர் மொரோசெவிச், 5வது இடத்தில் இங்கிலாந்தின் பீட்டர் சுவைட்லர் ஆகியோர் உள்ளனர். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் கிருஷ்ணன் சசிகரண் 39வது இடத்திலும், வெண்ட்டல அரிகிருஷ்ணா 53வது இடத்திலும் உள்ளனர். உலக மகளிர் செஸ் தரவரிசைப் பட்டியலில் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ஜூடித் போல்கர் முதலிடத்திலும், இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்ப்பி 2வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் சுபராமன் விஜயலட்சுமி 25வது இடத்திலும், துரோனவல்லி ஹரிக்கா 33வது இடத்திலும், தானியா சச்சிதேவ் 48வது இடத்திலும் உள்ளனர்.
Read more...

தமிழ்சினிமாவின் வளர்ச்சியில் பிரமிட் சாய்மீரா

இனிவரும் ஆண்டுகளில் அந்தந்த வருடங்களின் தொகுப்பில் பிரமிட் சாய்மீரா எத்தனை படங்களை தயாரித்தது? எத்தனை படங்களை ரிலீஸ் செய்தது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டி வரும். அந்தளவுக்கு தமிழ்சினிமாவின் முக்கிய சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். சாதனைகளின் தொடர்ச்சியாக, வருடத்திற்கு 24 தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை கொடுத்து படம் எடுக்க உதவி செய்யப் போகிறது பிரமிட் சாய்மீரா.
பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமலும், சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக படம் எடுக்க இயலாமலும் இருக்கிற தயாரிப்பாளர்கள் இந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்க இருக்கிறார்கள். வரும் பொங்கல் தினத்திற்கு முன்பாக 12 தயாரிப்பாளர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்களாம். இவர்களுக்கு பொங்கல் தினத்தன்று தமிழக முதல்வர் கலைஞர் திருக்கரங்களால் அட்வான்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 12 பேர்களின் பெயர்களையும் விரைவில் அறிவிக்க இருக்கிறது பிரமிட் சாய்மீரா. இந்த திட்டத்தின் மூலம், புதுப்புது இயக்குனர்களும், புதுமுக நடிகர்களும் சினிமா துறைக்கு கிடைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் சுவாமிநாதன். நாங்கள் கார்ப்பரேட் அல்ல, கோ-ஆபரேட் என்கிறார் மற்றொரு தலைவரான பிரமிட் நடராஜன்.


Thanks to tamilcinema
Read more...

Jan02 : Tamil Cinema Bits

தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடி சேர்ந்திருக்கிற அசின் ஒரு காட்சியில் ஜாக்கெட் போடாமல் புடவை மட்டும் கட்டி நடித்திருக்கிறாராம். இதை பார்த்துவிட்டு வில்லேஜ் கதைகளில் நடிக்க அழைப்பார்களோ என்ற அச்சமும் இருக்கிறதாம் அவருக்கு.



தயாரிப்பாளர் ஆனதை தொடர்ந்து இயக்குனர் ஆகும் ஆசையும் இருக்கிறது மாதவனுக்கு. அதற்கு முதல் படிதான் எவனோ ஒருவன் படத்திற்கு வசனம் எழுதியது. நான் இயக்கும் படத்தை பார்க்க நீங்கள் 2010 வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். காத்திருப்போமே!



முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இந்த படத்தை தயாரிப்பது மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தாமரை உணவகத்தை நடத்தி வரும் துரைசிங்கம். பரத்திற்கு ஜோடியாக நடிக்கும் புதுமுகத்திற்கும் தாமரை என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.
Read more...